Get me outta here!

யார் அழுவார் ??

kathalkavithai kavithai kavithaigal tamil poems
நல்லது செய்தேனோ..
கெட்டது செய்தேனோ ..
என் நலம் வாழ 
என்னென்ன செய்தேனோ??
ஞாபகம் இல்லை...
நான் இறந்தால் 
யார் அழுவார் 
தெரியவில்லை...
மனித மனம் 
புரிந்து கொள்ள 
தனியாய் ஒரு 
கலை இல்லை!!!
என் மறைவை 
நினைவில் கொள்ள... 
எனக்காய் கண்ணீர் சிந்த..
கொடுத்து விட்டேன் 
என் கண்களை 
தானமாக!!!!

8 comments:

  1. Thanks Kalyaan!!! Ur support motivates!!!

    ReplyDelete
  2. தோழரே, உமது கண்களின் கவிதை, எனது கண்களை தற்காலிக அருவிகள் ஆக்கிவிட்டன.

    ReplyDelete
  3. @Gayathri: உளமார பெருமை கொள்கிறேன் எம் கவிதை உணர்ந்தமைக்கு!!

    ReplyDelete
  4. என் மறைவை
    நினைவில் கொள்ள...
    எனக்காய் கண்ணீர் சிந்த..
    கொடுத்து விட்டேன்
    என் கண்களை
    தானமாக!!!

    கிரண்,

    உண்மைத் தகவல் போல் தெரிகிறது. பெருமைக் கொள்கிறேன் நண்பா.

    ReplyDelete
  5. அருமையான கவிதை! என் மறைவை
    நினைவில் கொள்ள...
    எனக்காய் கண்ணீர் சிந்த..
    கொடுத்து விட்டேன்
    என் கண்களை
    தானமாக!!!
    கண் தானம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நன்றி சுரேஷ்! கண் தானம் பற்றிய கவிதை என்பதுடன் நின்று விட்டது.. செயலாக்க விழைகிறேன் !!!

    ReplyDelete