Get me outta here!
Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

யார் அழுவார் ??

kathalkavithai kavithai kavithaigal tamil poems
நல்லது செய்தேனோ..
கெட்டது செய்தேனோ ..
என் நலம் வாழ 
என்னென்ன செய்தேனோ??
ஞாபகம் இல்லை...
நான் இறந்தால் 
யார் அழுவார் 
தெரியவில்லை...
மனித மனம் 
புரிந்து கொள்ள 
தனியாய் ஒரு 
கலை இல்லை!!!
என் மறைவை 
நினைவில் கொள்ள... 
எனக்காய் கண்ணீர் சிந்த..
கொடுத்து விட்டேன் 
என் கண்களை 
தானமாக!!!!