
தோற்றுப் பாருங்கள்
ஒருமுறை
சந்தோசமாய்...
வெற்றிகள் வித்தியாசமாய்
தெரியாது!!!
கோபித்துப் பாருங்கள்
ஒருமுறை
உங்களை....
பிறர் குற்றங்கள் வித்தியாசமாய்
தெரியாது!!!
சிரித்துப் பாருங்கள்
ஒருமுறை..
துக்கத்தில்.
வலிகள் வித்தியாசமாய்
தெரியாது...
நேசித்து பாருங்கள்
ஒருமுறை
யோசிக்காமல்....
கடவுளுக்கும் மனிதனுக்கும்
வித்தியாசமே...